Categories
மாநில செய்திகள்

ரூ.1 லட்சம் காசோலை…. அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் வீர தீர செயல்கள் புரிபவர்கள் மற்றும் திறமை, துணிவு கொண்டவர்களை பாராட்டும் விதமாக சுதந்திர தின விழாவின்போது கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து குடியரசு தின விழாவின்போதும் அவர்களுக்கு தமிழக அரசு அண்ணா பதக்கம் என்ற விருதை வழங்குகின்றது. அவ்வாயையில் நடப்பு ஆண்டிற்கான அண்ணா பதக்கம் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக விண்ணப்பிக்கலாம் அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1 லட்சம் காசோலை…. அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் வீர தீர செயல்கள் புரிபவர்கள் மற்றும் திறமை, துணிவு கொண்டவர்களை பாராட்டும் விதமாக சுதந்திர தின விழாவின்போது கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து குடியரசு தின விழாவின்போதும் அவர்களுக்கு தமிழக அரசு அண்ணா பதக்கம் என்ற விருதை வழங்குகின்றது. அவ்வாயையில் நடப்பு ஆண்டிற்கான அண்ணா பதக்கம் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக விண்ணப்பிக்கலாம் அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் […]

Categories
மாநில செய்திகள்

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் : 127 காவல்துறையினருக்கு அண்ணா பதக்கம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 127 காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியில் ஈடுபாடு,  அர்பணிப்போடு பணிபுரிந்ததை பாராட்டும் வகையில், பேரணியில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு 127 காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. காவல்துறையில் 100, தீயணைப்புத்துறையில் 8, சிறை துறையில் 10, ஊர் காவல் படையில் 5 பேருக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

காவல்துறையினர் 131 பேருக்கு… “அண்ணா பதக்கம்” வழங்கல்… முதலமைச்சர் அறிவிப்பு…!!

காவல் துறை பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்த காரணமாக 131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கயிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறை மற்றும் சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், காவல்துறையில் 100 பேர், தீயணைப்பு துறையில் 10 பேர், சிறைத்துறையில் 10 பேர், ஊர்க்காவல் படையில் 5 பேர், விரல்ரேகைப் பிரிவில் 2பேர், தடய அறிவியல் துறையில் 2 பேர் […]

Categories

Tech |