சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு ரூ.6.2லட்சம் புத்தகங்கள், மூவாயிரம் இ-புத்தகங்கள் உள்ளது. இங்கு தினசரி 2000 முதல் 2500 வாசகர்கள் வந்து செல்கின்றனர். மேலும் மாணவர்கள் மற்றும் சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகும் நபர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. இந்த நூலகம் கடந்த அதிமுக ஆட்சியில் பராமரிப்பு இன்றி காணப்பட்டது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் புத்துணர்ச்சி பெற […]
