Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆ.ராசாவுக்கு கரும்புள்ளி, செம்புள்ளி…. அண்ணா சிலைக்கு செருப்பு மாலை… விழுப்புரம் சம்பவத்தால் பெரும் பரபரப்பு …!!

விழுப்புரம் மாவட்டம் ”கண்டமங்கலம்” புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. சில மர்ம நபர்கள் இரவோடு இரவாக அண்ணாவின் திருவுருவ சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து,  அதனுடன் ஆ ராசாவின் புகைப்படத்துக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி அதில் செருப்பை போட்டு, பேரறிஞர் அண்ணாவின் கழுத்தில் மாலையாக அணிவித்துள்ளனர். மேலும் அண்ணாவின் சிலை,  தலைப்பகுதி மற்றும் கை பகுதிகளை  கல்லால் குத்தி,  அதனை உடைக்க முயற்சி செய்துள்ளனர். திமுகவின் கொடியால் அண்ணாவின் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

#Breaking: அண்ணா சிலைக்கு செருப்பு மாலை – விழுப்புரத்தில் பதற்றம் …!!

விழுப்புரம் கண்டமங்கலத்தில் அண்ணா சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு செருப்பு மாலை ஆனது அணிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து அந்த பகுதியில் பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிறது. திமுக எம்.பி ராசாவின் புகைப்படத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திய மர்ம நபர்கள், அண்ணா சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து இருக்கிறார்கள். திமுக கட்சி கொடியால் அண்ணாவின் முகத்தை மூடிவிட்டு,  செருப்பு மாலையுடன், ராசாவின் கைப்படத்தை சிலையின் […]

Categories
மாநில செய்திகள்

பெரியாருக்கு மரியாதை செலுத்திய eps….. படத்தை கையோடு எடுத்துச் சென்றது ஏன்?….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்கு வருகை புரிந்தார். அப்போது சிலைக்கு கீழே ஒரு பெரியார் படம் வைக்கப்பட்டு அதற்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பிறகு சற்று நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் […]

Categories

Tech |