பா.ஜ.க மாநில மாநிலத் தலைவர் கட்சியின் நிர்வாகிகளுக்கு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள அரப்பாக்கத்தில் பா.ஜ.க கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பா.ஜ.க கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளிடம் அண்ணாமலை பேசினார். அவர் கட்சியை வலுப்படுத்துவதற்கு நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார். அதன் பிறகு கிராமங்கள் தோறும் பா.ஜ.க கட்சியை கொண்டு சென்று கிளைகள் அமைக்க வேண்டும். இதனையடுத்து […]
