தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது twitter பக்கத்தில் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். அதில்,கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர் டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தைச் சுட்டிக் காட்டிய பத்திரிக்கையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம்.இந்த விற்பனையின் மூலமாக தனக்கு கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்து விடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா? சாராயம் விற்று பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு நெஞ்சுரம் இருந்தால்,மாத சம்பளம் வாங்கிக் கொண்டு உண்மையான செய்திகளை மக்களுக்கு […]
