பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவர் பற்றிய சிறப்பு தொகுப்பு. அண்ணா ஒரு அறிவுக்களஞ்சியம் என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு அறிஞர்களுக்கு எல்லாம் பேரறிஞராக அவர் திகழ்ந்தார். அப்பழுக்கற்றவர், அரசியல் வாரிசை ஆதரிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் தலைசிறந்த எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் ஆன வில்லியம் சேக்ஸ்பியர், ஜார்ஜ், கார்க்கி ஆகியோரின் வரிசையில் இடம்பிடித்து தன் பேச்சாற்றலால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார் முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா. அவரது அறிவார்ந்த பேச்சால் […]
