அண்ணனை தம்பியே அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகில் சங்கிலி நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் மாது. இவருடைய மகன் 45 வயதுடைய வெங்கடேசன். இவர் கோவை, ஈரோடு பகுதியில் கரும்பு வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இவருடைய தம்பி 40 வயதுடைய விவசாயியான குமார். இவர் இரண்டு மாடு கன்றுக் குட்டிகளை வளர்த்து வந்துள்ளார். இந்த இரண்டு மாடு கன்று குட்டிகளும் சமீப காலத்தில் இறந்து […]
