Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அண்ணனுக்கு தெரியாமல் செய்ததால்…. தம்பிக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சொத்து தகராறில் ஏற்பட்ட மோதலில் தம்பி என்றும் பாராமல் அரிவாளால் தாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள வீரகனூர் பகுதியில் பாஸ்கர்(41) என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவர் தனது தம்பி வெள்ளையசாமியின் திருமணத்தின்போது 4 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த பணத்தை பாஸ்கர் திருப்பி தருமாறு கூறி வந்தார். இதற்கிடையே வெள்ளையசாமி குடும்பத்தின் பூர்விக நிலமான 50 சென்ட் விவசாய நிலத்தை பாஸ்கருக்கு தெரியாமல் விற்க முயன்றுள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி அடிக்கலாமா… அண்ணன்- தம்பியின் மோதல்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

முன்விரோதம் காரணமாக அண்ணன் தம்பி மோதி கொண்டதால் காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வளவட்டி குப்பம் பகுதியில் விவசாயியான ராஜாங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மனோகரன், இளங்கோவன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடப் பிரச்சினை காரணமாக மனோகரனுக்கும், இளங்கோவனுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் தாக்கிக் […]

Categories

Tech |