நிலப் பிரச்சனை காரணமாக அண்ணன் – தம்பி இருவருக்கும் இடையே தகராறு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலமைக்கேல்பட்டி கிராமத்தில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னப்பன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் இவர்கள் இருவரும் மனைக்கட்டு பகுதியில் இருக்கும் அவர்களின் நிலத்தில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனை அடுத்து ஆரோக்கியசாமியின் தம்பியான ஜான்பால் அங்கு சென்றபோது இருவருக்குமிடையில் நிலம் தொடர்பான தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அண்ணன் தம்பி […]
