Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அண்ணன் போன இடத்துக்கே நானும் போறேன்…சிறுமி எடுத்த விபரீத முடிவு…கதறி அழுத குடும்பம்..!!

அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய கரடியூர் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைஷியா என்ற மகளும், ஒரு மகனும் இருந்துள்ளனர். வைஷியா கரடியூர் பகுதியிலுள்ள ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருக்கிறார். சிறுமியின் அண்ணன் சென்ற வருடம் ஏதோ ஒரு காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான […]

Categories

Tech |