Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கையை கடைக்கு அழைத்து சென்ற அண்ணன்… திடீரென்று மோதிய லாரி… பரிதவிக்கும் பெற்றோர்…!!

லாரி மோதி அண்ணன்- தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்.இவருக்கு  வெங்கடேசன் என்ற மகனும் சத்யபிரியா என்ற மகளும் உள்ளனர். வெங்கடேசன் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். சத்யபிரியா அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேசன் தனது தங்கை சத்தியபிரியாவை கடைக்கு விடுவதற்காக  இருசக்கர வாகனத்தில் அழைத்து  சென்றுள்ளார். இதற்கிடையில் சத்யபிரியாவுடன் பணியாற்றும் அதே பகுதியை சேர்ந்த சந்தியாவும் வெங்கடேசனின் இரு சக்கர […]

Categories

Tech |