குளித்துக்கொண்டிருந்த போது அண்ணன் – தங்கை இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தணி கிராமத்தில் குமார் – சங்கரி தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு தினேஷ் என்ற மகனும், சத்யஸ்ரீ என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் ஆசூர் கிராமத்தில் சங்கரியின் பெரியம்மாவான பெரியநாயகி என்பவர் உடல்நலக் குறைவினால் உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து சங்கரின் குடும்பத்தினர் ஆசூர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து தினேஷ் மற்றும் சத்யஸ்ரீ இருவரும் […]
