Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெற்ற தாயை அடித்த மகன்…. தட்டிக்கேட்ட அண்ணனை கத்தியால் குத்திய கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!!

அண்ணனை தம்பி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கோடம்பாக்கம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும், தங்கதுரை மற்றும் உதயகுமார் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் தங்கதுரை தன்னுடைய மனைவி ஜெயந்தியுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனையடுத்து மின் வாரிய துறையில் ஊழியராக வேலை பார்க்கும் உதயகுமார் அதே பகுதியில் வேறொரு வீட்டில் வசித்து வருகிறார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதுக்காகவா இப்படி …. தம்பியின் வெறிச்செயல் …. கைது செய்த காவல்துறையினர் …!!!

இடப்பிரச்சினையில் அண்ணனை பீர்பாட்டிலால் குத்திய தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள  பெருங்கடம்பனூர் மேலவெளி பகுதியில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார் .இவருக்கு தம்பி  சித்ரவேல் என்ற தம்பி உள்ளார் . இதில் அண்ணன்- தம்பி இருவருக்கும் தங்களுடைய சொந்த இடத்தில் செங்கல் காளவாய் போடுவதில் ஏற்பட்ட இடப்பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று தேவநதி ஆற்றங்கரை வழியில் சென்று கொண்டிருந்த அண்ணன் ரகுபதியை தம்பி சித்ரவேல் […]

Categories

Tech |