வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டுப் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளராக ரஞ்சித்குமார் என்பவர் பணியாற்றி வருகின்றார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி ரஞ்சித்குமார் நடவடிக்கைகளை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கண்காணித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து […]
