தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை மற்றும் சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பாக குமரியில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. அதன் பிறகு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழையின் […]
