செச்சினியா நாட்டின் குடியரசு தலைவர் அணு ஆயுதங்களை வைத்து ஒரே நாட்டிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே ரஷ்ய படையினர் தளவாட, போக்குவரத்து மையமாக பயன்படுத்திய லைமன் பகுதி, உக்ரைன் படையினரால் சுற்றி வளைத்து கைப்பற்றப்பட்டது. இது அந்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் ரஷ்ய நாட்டிற்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய நாட்டிற்கு மிக நெருங்கிய […]
