ஈரான் அணுசக்தி மையத்தில் பயங்கரவாத செயல்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரானில் உள்ள அணுசக்தி நிலையத்தை நாசப்படுத்தும் வேலைகள் நடந்ததாக அணுசக்தி அமைப்பின் செய்தி தொடர்பாளர் நேற்று கூறியுள்ளார். இது குறித்து விசாரித்த AEOI தலைவர் அலி அக்பர் சலேஹி, வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த செயல் அனு பயங்கரவாதம் மற்றும் நாசவேலை என்று தெரிவித்துள்ளார். மேலும் அணுசக்தி மையத்தில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து AEOI தலைவர் அலி அக்பர் சலேஹி அணு […]
