அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈரான் இழுபறி செய்வதாக அமெரிக்கா கூறுகிறது. ஈரான் நாடுடன் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து 2018 ல் வெளியேறியது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தமானது மறைமுகமாக இரு நாடுகளுக்கு இடையில் சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் நடைபெற்றது. இதில் அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் கைதிகளைப் பரிமாற்றம் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனால் ஈரானில் அதிபர் தேர்தல் ஆனது நடைபெறவுள்ளது என்பதால் இந்த […]
