2022 ஐபிஎல் சீசனில் எந்தெந்த அணி யாரை தக்க வைத்துள்ளது என்பது குறித்து இன்று இரவு 9.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது .இதில் அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொள்ளலாம். இதில் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் .இந்நிலையில் அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் அணிகள் […]
