வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 அணில் குரங்குகளை திருடியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் இருக்கின்றன. அதே போல இரண்டு ஆண் அணில் குரங்குகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த அணில் தென்னாப்பிரிக்காவில் மட்டுமே காணப்படும். கடந்த 2018ஆம் ஆண்டு இந்த இரண்டு ஆண் அணில் குரங்குகள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டு வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு சென்று பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த அரிய […]
