தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் நலப்பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. இதற்கு மத்தியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அணில்களால் சில சமயம் மின்வெட்டு கூறினார். இது அதிமுகவினரிடையே பேசுபொருளாக மாறிவிட்டது. அதன்படி செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு, அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டிற்கு சென்றிருந்த அணில்கள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு படையெடுத்து வந்து மின்கம்பி மீது ஓடி வருவதை கண்டுபிடித்த அமைச்சர் […]
