தமிழகத்தில், சென்னை மாநகரில் 15 மண்டலங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனால் தமிழக அரசு முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட நெறிமுறைகளை கட்டாயமாக்கி வருகின்றது. முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னை உள்ள நகரங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் அலட்சியத்துடன் செல்கின்றன. இதனால் சென்னை மக்களுக்கு […]
