நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவர் செய்த செயலால் பயணிகள் அலறியுள்ளனர். நியூயார்க் மாகாணத்தின் சைராகியூஸ் நகரிலிருந்து ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நோக்கி பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் திடீரென தனது செல்லப்பிராணி பூனைக்கு தாய்பால் கொடுக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் பூனையோ அந்த பெண்ணின் செயலால் ஆக்ரோஷமாக கத்தியுள்ளது. அதனை கண்டு அலறிய சகபயணிகள் அந்தப் பெண்ணிடம் தாய்பால் கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆனால் யாருடைய பேச்சையும் கேட்காத அந்த […]
