Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லைப் பகுதியில் பாலம்….. சீன ராணுவத்தினரின் தொடரும் அட்டூழியம்….!!

எல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் சீனா பாலம் கட்டி வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்திய சீன எல்லைப் பகுதியான லடாக்கின் பாங்காங் சோ ஏரியின் குறுக்கே சீன ராணுவத்தினர் பாலம் கட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதுகுறித்து மத்திய அரசு பார்லிமென்டில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது, அதில் கூறியிருப்பதாவது, சீன ராணுவத்தினர் லடாக்கின் பாங்காங் சோ ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி வருவதை மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

“ஏய் இங்க வா, இத தொடச்சிட்டு போ…” அட்டூழியம் செய்த பெண் போலீஸ்….!! வைரலாகும் வீடியோ…!!

மத்திய பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் பைக்கில் பின்னோக்கி செல்ல முயன்றபோது, பெண் போலீஸ் ஒருவரின் பேண்டில் சேறு கறை ஏற்பட்டதால் அந்த நபரை பெண் போலீஸ் சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்திய வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ 6 வினாடி உள்ளது. அதில் அந்த நபர் பெண் போலீஸ் மீது சேற்றை தெறிக்கும் காட்சிகள் இல்லை. பெண் போலீஸ் பேண்டில் ஏற்பட்ட கறையை சிவப்பு துணி ஒன்று கொண்டு துடைக்கிறார். அதன் பிறகு […]

Categories
உலக செய்திகள்

தீவிரவாதிகளை ராணுவத்துடன் இணைக்கும் தலிபான்கள்….. ஆப்கானில் தொடரும் அட்டூழியம்…..!!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் தற்கொலைப் படைப் பிரிவைச் சேர்ந்தவர்களை அந்நாட்டின் ராணுவத்துடன் இணைந்து வருகின்றனர். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், 16ஆம் தேதி தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். தலிபான்களின் இந்த செயலை உலக நாடுகள் பல எதிர்த்தாலும் பாகிஸ்தானும், சீனாவும் ஆதரவு அளித்தன.தலிபான்களின் ஆட்சியிலிருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்திற்கு படையெடுத்தனர். அந்த நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்தனர். ஆனால், அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி நடத்தப்படும் என தலிபான்கள் அறிவித்தனர். ஆனால் தலிபான்கள் சொன்ன வாக்கை காப்பாற்றாமல், […]

Categories
தேசிய செய்திகள்

அத்துமீறிய இளைஞரை செருப்பால் அடித்த மாணவி… வைரலாகும் புகைப்படம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் செல்போனில் படம் பிடித்த இளைஞரை மாணவி செருப்பால் அடிக்கும் காட்சி வைரலாகி வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். சில காம கொடுரர்கள் செய்யும் செயல்களால் பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் காம ரெட்டி என்ற மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சமூக விரோதிகளின் பொழுதுபோக்கு கூடாரமாக மாறியுள்ள அரசுப்பள்ளி… மர்ம நபர்களின் அட்டூழியம்…!!!

செய்யூர் அருகே உள்ள நைனார் குப்பம் கிராமத்தில் இயங்கிவரும் அரசு நடுநிலை பள்ளி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி நைனார் குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இருக்கின்றது. அப்பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கின்றன. இருந்தாலும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் முழுமையாக கட்டப்படவில்லை. […]

Categories

Tech |