2022 ஆம் ஆண்டு அட்சய திருதியை வந்துவிட்டது. இந்த நன்னாளில் தங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்று நம்புகிறார்கள். அதை வாங்குவதற்கு நிறைய பேர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் பலரிடம் கைவசம் பணம் இருக்காது. இதுபோன்ற நெருக்கடியான சூழலில் உதவுவதற்காக இந்தியன் பேங்க் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி wave என்ற பெயரில் இந்தியன் பேங்க் தற்போது அறிவித்துள்ள சிறப்பு திட்டத்தில் முன்கூட்டிய ஒப்புதல் பெற்ற தனிநபர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடனை வாங்குவதற்கு […]
