நாமக்கல் மாவட்டம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத முதியவரின் பிணம் மிதந்து இருந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள அனிச்சம்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் அப்பகுதியினர் சில குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் அடையாளம் தெரியாத முதியவரின் பிணம் மிதந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து அங்கிருந்தவர்கள் உடனடியா பரமத்திவேலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
