காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் அடையாள அட்டையை காண்பித்து செல்வதாக புகார்கள் எழுந்துள்ளன. தெற்கு ரயில்வே சார்பில் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு சென்னை காவல் ஆணையர் மற்றும் ரயில்வே கூடுதல் ஆணையர் ஆகியோருக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் தமிழ்நாடு காவலர்கள் ரயில்களில் அடையாள அட்டையை காண்பித்து பயணிப்பதாக ரயில்வே நிர்வாகத்திற்கு அதிகப்படியான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் அடையாள […]
