தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல், திருப்பூர், மதுரை, விருதுநகர், தேனி, ஈரோடு, தூத்துக்குடி, நீலகிரி, செங்கல்பட்டு, சிவகங்கை, கோவை, திருச்சி, ராமநாதபுரம், தஞ்சாவூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் பரவலாக […]
