Categories
சினிமா தமிழ் சினிமா

வீட்டை விட்டு வெளியேறும் இனியா… எதிரே வரும் கோபி…. அடுத்த வாரம் காத்திருக்கும் ட்விஸ்ட்‌..!!!!!

கோபி தனது புது மனைவியான ராதிகாவுடன் எதிர் வீட்டிலே வந்து குடியேறிவிட்டார். ராதிகா செய்யும் கொடுமைகள் ஒருபக்கம் இருக்க கோபியின் தந்தையும் அடிக்கடி வந்து டார்ச்சர் செய்கின்றார். இந்த நிலையில் இனியா பள்ளியில் செல்போனை பயன்படுத்தியதால் ஆசிரியர் அவரிடம் பெற்றோரை அழைத்து வரும்படி கூறுகின்றார்கள். ஆனால் அவர் வீட்டில் சொல்லாமல் மறைத்து விடுகின்றார். மறுநாள் அவர் பள்ளிக்குச் சென்றபோது அவரை வீட்டுக்கு திருப்பி அனுப்பி விட்டார்கள். இதன்பின் வீட்டில் உண்மையை கூறுகின்றார் இனியா. அப்போது எல்லாரும் அவரை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா விதிமுறைகளை மீறினால் அபராதம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாதவர்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிய இருதய சிகிச்சை பிரிவு மையத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். அவருடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பால்வளத்துறை அமைச்சர் நாசர், நடிகர் பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், பண்டிகை காலம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த வாரம் முதல் கோவில்களில் தமிழில் அர்ச்சனை… அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சேகர்பாபு தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் கோவில்களில் தமிழில்தான் கட்டாயம் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் புதன் அல்லது வியாழக்கிழமை தமிழில் அர்ச்சனை நடைபெறும். மேலும் அன்னை தமிழில் அர்ச்சனை என்று பெயர் […]

Categories
தேசிய செய்திகள்

பெகாசஸ் விவகாரம்… உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை…!!!

நாடு முழுவதும் பெகாசஸ் விவகாரம் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டுமென்று கூறி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெகாசஸ் விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் என். ராம் மற்றும் சசி குமார் தொடரப்பட்ட வழக்கு அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்திய அரசு அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலரை வேவு பார்க்க செய்தி நாட்டையே […]

Categories
தேசிய செய்திகள்

வந்தாச்சு ஸ்புட்னிக் வி தடுப்பூசி… அடுத்த வாரம் முதல் விற்பனை… விலை எவ்வளவு தெரியுமா…?

ஸ்புட்னிக் வி தடுப்பூசி அடுத்த வாரம் முதல் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க பல மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை […]

Categories
உலக செய்திகள்

அடுத்த வாரம் வந்திடும்… கவலைப்படாதீங்க… அமெரிக்க சுகாதார அமைச்சர் தகவல்..!!

அமெரிக்காவில் வரும் திங்கட்கிழமை முதல் பைசர் கொரோனா தடுப்பூசி, பயன்பாட்டிற்கு வரும்  என அந்நாட்டு சுகாதார அமைச்சர் அலெக்ஸ் அசார் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். பைசர் நிறுவனம் அவசர கால பயன்பாட்டிற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், தரவுகளை ஆய்வு செய்த தடுப்பூசிக்கான வல்லுநர் குழு, 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி… அடுத்த வாரமா..? வெளியான பரபரப்பு தகவல்… அரசு அதிரடி..!!

அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று இங்கிலாந்து அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. தடுப்பூசி தொடர்பாக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இன்னும் முடிவு எடுக்காத சூழ்நிலையில், இங்கிலாந்து அரசு தடுப்பூசி போட ஒப்புதல் அளித்துள்ளது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போட்டிப் போட்டுக்கொண்டு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். சுமார் 150 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சில தடுப்பூசி இறுதி கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. […]

Categories

Tech |