தமிழகத்தை நோக்கி அடுத்த புயல் வர வாய்ப்பு உள்ளதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று முன்தினம் அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் நவம்பர் 29ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் என வானிலை ஆய்வு மையம் […]
