Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. கரையை நெருங்குகிறது ஜவாத் புயல்…. தயார் நிலையில் மீட்பு படை….!!!!

தெற்கு அந்தமான் அருகில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைபெற்றுள்ளது. தற்போது இந்த காற்றழுத்த மண்டலம் வங்கக் கடலில் நிலை கொண்டு இன்னும் 6 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் இது வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே நாளை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய மேற்கு வங்க கடல், வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர […]

Categories
மாநில செய்திகள்

மாசம் மூணு மழை போய்… இப்ப வாரத்துக்கு மூணு… எப்போது முடிவுக்கு வரும்..!!

வங்கக்கடலில் நாளை மீண்டும் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் கடந்த வாரம் கரையை கடந்த நிலையில், தற்போது புரேவி புயல் தாக்கி கொண்டு இருக்கிறது. இதனையொட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்மாரி பொழியும் நாட்டில், வாரத்திற்கு 3 புயல் அடித்துக் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்து வருகின்றது. நிவர், புரேவி  புயல் : நவம்பர் […]

Categories

Tech |