இன்று தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டிற்கு தமிழகத்தை ஆளப்போவது யார் என்ற அனைவரும் பரபரப்பாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. காலை 9 மணி முதலே முன்னிலை நிலவரங்கள் தெரியவரும். ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று இன்று மதியம் தெரிந்துவிடும். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 […]
