அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள இருக்கன்துறை பகுதியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனைப்பார்த்த டிரைவர் வேகமாக வந்த டிப்பர் லாரி நிறுத்தியுள்ளார். இதனால் அதன்பின் வந்த சிமெண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரியும், அரசு பேருந்தும் […]
