தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மூன்று காவலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 13ம் தேதி இன்று தென்காசி மாவட்டம் SSI பார்த்திபன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை கொண்டார். அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் ஆயுதப்படை காவலர் பிரபு தூக்கிட்டும், திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தலைமை காவலர் யுவராஜ் கையை அறுத்துக் கொண்டும் தற்கொலை செய்துக் கொண்டனர்.
