சாலை விபத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனம்பட்டி பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் 4 பேரும் இருசக்கர வாகனத்தில் விருதுநகர் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே பாண்டியன் என்பவர் இன்று சக்கர வாகனம் பாண்டியர் சக்கர வாகனம் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் […]
