Categories
தேசிய செய்திகள்

4 அடுக்குமாடி குடியிருப்பு திடீரென இடிந்தது….. நொடியில் தப்பிய உயிர்கள்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

மகராஷ்டிரா தலைநகர் மும்பை குர்லா பகுதியில் உள்ள நாயக் நகரில் நான்கு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென நேற்று இரவு இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதன் முதல் கட்டமாக இடிபாடுகளில் இருந்து 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 20 முதல் 25 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து மீட்பு […]

Categories

Tech |