Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…!! 400 கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பு…. யாருக்கு தெரியுமா?…. திறந்து வைத்த முதல்வர்….!!!!!

தமிழ்நாடு அரசு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு நகர் புற வாரியத்தின் சார்பாக 8 மாவட்டங்களில் 15 திட்டப் பகுதிகளில் 45.90 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4,644 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்துள்ளார். மேலும் 11,300 பயனாளிகளுக்கு தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.237.30 கோடி மதிப்பிலான பணி ஆணைகளையும், 4,500 பயனாளிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கும்பக்கர்ணன் போல் தூங்கியது ஏன்?…. சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி…!!!!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று விதிகளை மீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, அந்த குடியிருப்பில் தரைதளம் மற்றும் முதல் மாடியின் உரிமையாளர் விஜயபாஸ்கர் என்பர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 5000 சதுர அடி கட்டுமான மேற்கொள்ள திட்ட அனுமதி பெற்று விட்டு, 12,000 சதுர அடிக்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்தை‌சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த விதிமுறைகளை கட்டுப்படுத்துவது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

தயவு செஞ்சி…! எங்க வீட்டை இடிச்சிருங்க….. உ.பி முதல்வரிடம் வேண்டுகோள்…. காரணம் என்ன….???

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் தாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு  வீடுகளில்  தரமற்ற கட்டுமான பொருள்கள் கொண்டு கட்டப்பட்டதாகவும் தற்போது வீடுகள் விரிசல் அடைந்திருப்பதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் எனவே தானாக இடிந்து விழுவதற்குள் இந்த குடியிருப்புகளை இடிக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் குடியிருப்புவாசிகள் வேண்டுகோள் கொடுத்துள்ளனர். மேலும் அவர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள்….. உடனே இத செய்யுங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!

இந்தியாவில் கடந்த‌ 20 வருடங்களாக அடுக்குமாடி குடியிருப்பு கலாச்சாரம் பெருகிக்கொண்டே இருக்கிறது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் இடப்பற்றாக்குறை போன்ற காரணங்களால் தான் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. பெரிய நகரங்களை பொறுத்தவரை ஒரு தெருவில் தனி வீடுகளை விட அடுக்குமாடி குடியிருப்புகள் தான் அதிக அளவில் இருக்கும். இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு அரசு பல்வேறு நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அரசு விதித்த நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றி தான் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

“திமுக ஆட்சியில் தான் மக்கள் பயனடைகிறார்கள்” ஏழையின் சிரிப்பில் கருணாநிதியின் முகத்தை காண்போம்….. முதல்வரின் நெகிழ்ச்சி கருத்து….!!!!

சென்னை கொளத்தூரில் உள்ள கௌதமபுரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகள் திறப்பு விழா மற்றும் மறுக்கட்டுமான திட்ட குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த பகுதியில் 111.80 கோடி மதிப்பீட்டில் 840 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார். அதோடு மறுக்கட்டுமான திட்ட பணிகளுக்கான ஒதுக்கிட்டு ஆணையை குடியிருப்பு தாரர்களுக்கு வழங்கினார். அதன் பிறகு குடிநீர் வழங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீ…. தீயணைப்புத் துறையினரின் துரித செயல்…. பரபரப்பு….!!!!

சென்னை அண்ணா நகர் 2-வது மெயின் சாலையில் அப்பல்லோ செஜௌர் (Apollo Sejour) என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இந்த குடியிருப்பு வளாகத்தில் 4 தளங்களில் 8 வீடுகள் இருக்கிறது. இதில்  குடியிருப்பு வளாகத்தின் 4-வது தளத்திலுள்ள வீட்டில் ஈஷா, உமேமத் என்ற தம்பதியும் அவர்களின் மகள், பேரன்,பேத்தி என மொத்தம் 5 பேர் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு 11 மணி அளவில் ஹாலிலுள்ள ஸ்விட்ச் போர்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ பிடிக்க […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்புகளை பெற விரும்புபவர்களுக்கு…. 4 நாட்களுக்கு சிறப்பு முகாம்…. இதோ முழு விபரம்…!!!

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. இந்த வீடுகள் ராஜாக்கூர், உச்சப்பட்டி, கரடிக்கல் உட்பட்ட பகுதிகளில் கட்டப்படுகிறது. இந்த பகுதிகளில் மொத்தம் 2024 வீடுகள் கட்டப்படுகிறது. இந்த வீடுகள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு ஒதுக்கப்படும். அதேபோன்று சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும், வறுமையில் வாடும் ஏழை, எளிய மக்களுக்கும் ஒதுக்கப்படும். […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா போர்…. வர்த்தக மையத்தின் மீது ஏவுகணை வீச்சு…. 21 பேர் பலி….. கொடூரம்….!!!

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நிலைகள் மட்டுமே இலக்கு என்று கூறி போர் தொடுத்து வந்தது. ஆனால் அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் அனைத்து விதமான உள்கட்டமைப்புகளையும் நீர்மூலமாக்கி வருகிறது. இதில் ஆயிரம் கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர். இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகர் மீது ரஷ்ய படைகள் நேற்று உக்கிரமாக தாக்குதல் நடத்தியது. அங்கு பல அடுக்குமாடி கட்டிடங்களை கொண்ட வர்த்தக மையத்தின் மீது அடுத்தடுத்து 3 […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: அடுக்குமாடி குடியிருப்பு சேதம்…. பறிபோன 10 உயிர்…. லீக்கான தகவல்….!!!!

உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் சென்ற பிப்ரவரி 24ம் தேதி முதல் இப்போது வரை இடைவிடாமல் நடந்து வருகிறது. இருதரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் இராணுவமும் ஈடுகொடுத்து வருகிறது. இதற்கிடையில் உக்ரைனின் தெற்கு பகுதியிலுள்ள ஏராளமான நகரங்களை ரஷ்யராணுவம் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இப்போது கிழக்கு உக்ரைனில் கடும் போர் நடைபெற்று வருகிறது. சென்ற வாரம் லிசிசான்ஸ்க் நகரத்தை ரஷ்யபடை கைப்பற்றியது. அத்துடன் ரஷ்ய ராணுவம் தன் தாக்குதலை […]

Categories
உலக செய்திகள்

மர்மநபர்களின் வெறியாட்டம்…. அலறியடித்து ஓடிய மக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஜார்ஜியா மாகாணத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  அமெரிக்க நாட்டில் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில்  அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நேற்று முன்தினம் இரவில் வளாகத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சூட்டுள்ளார்.  இதனால் குடியிருப்பு  வளாகத்தில் இருந்த அனைவரும் அலறியடித்தப்படி அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து  மர்ம நபர் […]

Categories
மாநில செய்திகள்

சொந்த வீடு இல்லையா?….அப்போ உடனே இதை செய்யுங்க….கனவை நனவாக்கும் பொன்னான வாய்ப்பு…!!!!

நாமக்கல் நகராட்சி மற்றும் எருமப்பட்டி நாகராஜபுரம் பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு என்ற  திட்டத்தின் கீழ் முறையாக 960, 192 மற்றும் 240 என மொத்தம் 1,392 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதன்படி இந்த குடியிருப்புகளை பெற தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து நாமக்கல் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஏராளமான மக்கள் இந்த குடியிருப்புகளை பெற விண்ணப்பங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர் எதிரொலி…. பற்றி எரிந்த அடுக்குமாடி கட்டிடம்…. பதற்றத்தில் மக்கள்….!!

ரஷ்ய படைகள் 5 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.  உக்ரைன்- ரஷ்யா போரானது தொடர்ந்து 20 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் ரஷ்ய படைகள் உக்ரைன் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில், தலைநகரான கீவ் நகருக்கு அருகே பொடில் மாவட்டத்தில் உள்ள 5 தளம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேர் படுகாயம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பு வேண்டுமா?…. அப்ப உடனே விண்ணப்பியுங்கள்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

பழைய தாலுகா அலுவலகத்தில் ஏழை மக்கள் குடியிருப்புக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் அருகே நியூபறக்கின்கால் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 450 வீடுகள் இருக்கிறது. தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்படி அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதற்காக ஜோசெப் பள்ளி எதிரில் இருக்கும் பழைய தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பவர்களின் ஆண்டு வருமானம்  3 லட்சத்திற்கும் குறைவாக […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. “அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ரெடி”…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

கடந்த ஆட்சியின் போது வீடுகளை பெறுவதற்கு ஒட்டுமொத்தமாக பணம் கட்ட வேண்டி இருந்த நிலையில், தற்போது வீடுகளுக்கு கொடுக்க வேண்டிய மொத்த தொகையை 20 ஆண்டுகள் பிரித்து கட்டிக்கொள்ளலாம் என வீட்டு வசதித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். குடிசை மாற்று வாரியத்தில், வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் பணம் கட்டிய ஆதாரங்களை காண்பித்தால் உடனடியாக விற்பனை பத்திரம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு வீட்டுவசதி துறை அமைச்சர் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் அணி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்… குடியிருப்பில் எரிந்த தீ…. 2-ஆம் மாடியிலிருந்து வீசப்பட்ட குழந்தை…!!!

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதால் இரண்டாவது மாடியிலிருந்து ஒரு நபர் தன் குழந்தையை கீழே தூக்கி வீசியிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கீழ்தளத்தில் திடீரென்று தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மேல்தளத்தில் இருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் தவித்து வந்தனர். உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த முயன்றனர். எனினும், அதிக அளவில் தீ பரவத் தொடங்கியது. உடனடியாக தீயணைப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

‘லிப்டி’ல் சென்ற பெண்ணிடம் அத்து மீறல்…. டெலிவரி நிறுவன ஊழியர் கைது…..

பெண்ணிடம் ‘லிப்டி’ல் அத்துமீறிய டெலிவரி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இதில் சூளை  பகுதியை சேர்ந்த 35 வயதான  பெண் ஒருவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக ‘லிப்ட்’ மூலம் கீழே இறங்கி உள்ளார். அப்போது அந்தப் பெண்ணுடன் அதே வளாகத்தில்  தனியார் டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வரும்   விக்னேஷ் என்பவரும் வந்தார்.24 வயதான […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”….. அடுக்குமாடி குடியிருப்பில் கொடூர தீ விபத்து…. குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழப்பு….!!!

அமெரிக்காவில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு குழந்தைகள் உட்பட 13 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் பென்சில்வேனியா என்னும் மாகாணத்தில் உள்ள பிலதெல்பியா பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இரண்டாவது தளத்தில் ஏற்பட்ட தீ, அதன் பின்பு கட்டிடம் முழுக்க வேகமாக பரவியது. எனவே தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 50 நிமிடங்கள் போராடி தீயை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் துப்பாக்கிச்சூடு…. 3 பேர் பலி….

அமெரிக்காவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 இளைஞர்கள் பலியாகியுள்ளனர். அமெரிக்காவிலுள்ள டென்னிசி மாகாணம் நஷ்வேலி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 இளைஞர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் உடனடியாக சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

“ஒரு பெண்ணின் மறதியால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!”.. 46 பேர் உயிரிழந்த பரிதாபம்..!!

தைவான் நாட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பில் காவல்துறையினர் ஒரு பெண்ணை கைது செய்திருக்கிறார்கள். தைவானில் 13 மாடி கொண்ட குடியிருப்பில் ஒரு பெண்ணின் ஞாபக மறதியால் தீவிபத்து உண்டானதாக அதிகாரிகள் நேற்று முன்தினம் கூறியிருக்கிறார்கள். கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று காஹ்சியுங் என்ற நகரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்பு படை வீரர்கள் கடும் போராட்டத்திற்குப் பின்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… உடல் கருகி பலியான 4 பேர்… சோக சம்பவம்…!!!

டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லி, பழைய சீமாபுரி  என்ற பகுதியில் மூன்று அடுக்கு மாடி வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் தீ […]

Categories
தேசிய செய்திகள்

அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து…. தப்பிப்பதற்காக ஜன்னல் வழியாக குதித்தவருக்கு நேர்ந்த விபரீதம்….!!!

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து தப்பிப்பதற்காக 19 வது மாடியில் இருந்து கீழே குதித்து அவர் உயிரிழந்தார். மும்பையில் உள்ள அபிக்னா பார்க் குடியிருப்பில் 60 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள 19 ஆவது மாடியில் திடீரென எதிர்பாராத விதமாக தீப்பற்றியது.  இது ஒரு குடியிருப்பு கட்டிடம் என்பதால் இதனால் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனைதொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் தொடர்ந்து தீயை […]

Categories
உலக செய்திகள்

தரைமட்டமான அடுக்குமாடி குடியிருப்பு…. தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை….!!

அமெரிக்காவில் இடிந்து தரைமட்டமான அடுக்குமாடி குடியிருப்பில் மேலும் 61 பேர் இறந்திருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா ப்ளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கடந்த ஜூன் 25ஆம் தேதி இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 79 பேர் உயிரிழந்தனர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் மேலும் 61 பேரை காணவில்லை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க… பயனாளர்கள் தேர்வு செய்ய… நடைபெற்ற ஆய்வு கூட்டம்…!!

தேனி மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க பயனாளர்களை தேர்வு செய்வதற்கு ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் போடியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதனையடுத்து அங்கு வசிப்பதற்கு பயனாளிகளை தேர்வு செய்வது குறித்து நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 352 வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே 267 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது மீதமுள்ள […]

Categories
உலக செய்திகள்

வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த பெண்… எதிர்பாராதவிதமாக நடந்த சம்பவம்… 220 அடி உயரத்திலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு…!!

ரஷ்யாவில் 21ஆம் தளத்தில் இருந்து ஒரு பெண் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் Olga Nauletova என்ற 27 வயதான பெண் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் ஜன்னல்களை சுத்தம் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 21ஆம் தளத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். சுமார் 220 அடி உயரத்திலிருந்து விழுந்த Olga Nauletova சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த கேமரா ஒன்றில் […]

Categories
உலக செய்திகள்

குடியிருப்பில் மீட்கப்பட்ட…. சிறுவனின் சடலம்…. காவல்துறையினரிடம் சிக்கிய பெண் ….!!

குடியிருப்பு ஒன்றில் சிறுவனின் உடலை காவல்துறையினர் கைப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனில் சிறுவர்கள் பல்வேறு காரணங்களால் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இதனை தொடந்து தற்போது லண்டனை சேர்ந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்த விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் படி, Plumstead என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவல்துறையினர் 4 வயதான சிறுவனின் உடலை கைப்பற்றியுள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அடுக்குமாடிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

குடியிருப்புகள் கட்டுதல் விற்பனை செய்தல் பராமரித்தல் தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில், வீடு கட்டுதல், விற்பனை செய்தல், பராமரித்தல் ஆகியவற்றில், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து விட்டது. இதில், வெளிப்படையான வர்த்தக நடைமுறைகள் பின்பற்றப்படுவதை, உறுதி செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.  பெரும்பாலான இடங்களில் கட்டுமான நிலையில், ஒப்பந்த நிறுவனம், வீடு வாங்குவோர் இடையே பிரச்னை ஏற்படுகிறது. மேலும், கட்டி முடிக்கப்பட்ட […]

Categories

Tech |