Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்…. கலெக்டர் நேரில் சென்று ஆய்வு….!!

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்துள்ளார். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட மக்கள் மட்டுமின்றி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் பெரும்பான்மையான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரொம்ப தாமதம் ஆக்குறாங்க…. மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…. வேலூரில் பரபரப்பு….!!

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் சடலத்தை தாமதமாக தருவதாக உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கடப்பா ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அதிகமான நோயாளிகள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். எனவே மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையடுத்து மருத்துவமனையில் கொரோனா தொற்றால் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நீங்களா இப்படி பண்ணீங்க…? கருகிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தை…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!

கருகிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தையை தந்தையே எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைக்கு அருகில் கடந்த 24- ஆம் தேதி கருகிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை அதே மாவட்டத்திலுள்ள தொரப்பாடி பகுதியில் வசிக்கும் ஜோதி- சுவாதி தம்பதியினர்க்கு பிறந்த குழந்தை என்பது தெரியவந்துள்ளது. இந்த தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இவர்களது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாமல் தனியாக வசித்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பார்த்ததும் பதறிய பொதுமக்கள்… கருகிய நிலையில் பச்சிளம் குழந்தை… வேலூரில் பரபரப்பு…!!

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கருகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகில் கருகி எரிந்த நிலையில் அட்டைப்பெட்டி ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது பெட்டிக்குள் பச்சிளம் குழந்தை கருகி இருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க…. புதிதாக இவ்வளவு பேர் நியமனம்…. மாவட்ட கலெக்டரின் அதிரடி….!!

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 20 மருத்துவர்கள் மற்றும் 100 செவிலியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. எனவே தொற்றால் பாதிக்கப்பட்ட  நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் 832 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும், தனியார் மருத்துவமனையில் 1235 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் பயன்பாட்டில் இருக்கின்றது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 50 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும், 39 தீவிர […]

Categories

Tech |