அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்துள்ளார். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட மக்கள் மட்டுமின்றி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் பெரும்பான்மையான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா […]
