சம்பளத்தைக் கேட்ட ஊழியரை பணிப்பெண்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்பூர் விமான நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ராகுல் என்பவர் பணியாற்றி வருகிறார். கார் டிரைவராக பணியாற்றி வந்த இவர் கடந்த மே மற்றும் ஜூன் மாதத்திற்கான சம்பளத்தை கேட்டுள்ளார். அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர்களிடம் தனது சம்பள பாக்கியை கொடுக்குமாறு இவர் கேட்க பெண் ஊழியர்கள் தகாத வார்த்தைகள் கூறி ராகுலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி […]
