மத்தியபிரதேசத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்து அடிவயிறு வலிப்பதால் முதியவர் ஒருவர் தன்னுடைய ஆணுறுப்பை கோடாரியால் வெட்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், தமோஹ் மாவட்டத்தில் உள்ள மெஹ்ரோன் என்ற இடத்தில் வசிப்பவர் நித்தியானந்த் திவாரி (75). இவருக்கு கடந்த சில மாதங்களாக சிறுநீர் கழிக்கும்போது அடிவயிற்றில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதோடு அவரின் ஆணுறுப்பிலும் கடுமையான வலி இருந்து வந்திருக்கிறது. இதனால் ஒவ்வொரு நாளும் சிறுநீர் கழிப்பது என்பது திவாரிக்கு நரக […]
