1800 ஆம் ஆண்டில் அடிமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட கருப்பின பெண் ஒருவரின் வாழ்க்கையை வரலாற்றாளர் ஒருவர் புத்தகமாக எழுதியுள்ளார். 1800ஆம் ஆண்டில் வெள்ளையர் ஒருவரின் வீட்டில் ஜூட் இன்னும் கருப்பின பெண் வேலை செய்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த கருப்பின பெண் அவருடைய எஜமான் வீட்டில் இரவு நேரத்தில் சமையலறைக்கு சென்று ஒரு துண்டு ரொட்டியையும், ஒரு துண்டு வெண்ணையையும் திருடி சாப்பிட்டுள்ளார். இதனைக் கண்ட வீட்டு முதலாளியின் மகள் ஜூட்டை பயங்கரமாக அடித்து சித்திரவதை செய்துள்ளார். இதனால் […]
