சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரில் 500 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு அடிப்படை வருவாயாக குறிப்பிட்ட தொகை வழங்கப்படவுள்ளது. சுவிட்ஸர்லாந்தின் குடிமக்களுக்கு அடிப்படை வருமானமாக குறிப்பிட்ட தொகையை அளிக்கும் திட்டம் குறித்த விவாதம் தொடர்ந்து வருகிறது. கடந்த 2014ம் வருடத்தில் இத்திட்டத்திற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுமார் 75 %மக்கள் இந்த திட்டத்தினை ஏற்கவில்லை.இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. எனினும் சூரிச் நகரில் நான்காவது மற்றும் ஐந்தாவது மாவட்டங்களில் இத்திட்டத்தை 54.7 சதவீதம் மக்கள் ஆதரித்துள்ளார்கள். எனவே இங்கு இந்நகரில் […]
