அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே மஞ்சமலை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் அரவேனு – அளக்கரை செல்லும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு ஒற்றையடிப் பாதை வழியாக 400 கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் பகுதிகள் கரடு முரடாக காணப்படுவதால் பொதுமக்களும், மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இங்கு […]
