Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“புதுப்பாக்கம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்”…. அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு…!!!!!

புதுப்பாக்கம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அடுத்திருக்கும் ஞாயிறு ஊராட்சிக்குட்பட்டது புதுப்பாக்கம் கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற நிலையில் இவர்கள் அடிப்படை வசதிகள் செய்து தர பலமுறை கூறியும் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் புதுப்பாக்கம் கிராம மக்கள் சென்ற 4 மாதங்களாகவே ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கவில்லை, ஜல்ஜீவன் திட்டத்தின் மூலமாக குடிநீர் வழங்கவில்லை, […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி…. போராட்டத்தில் ஈடுபட்ட பாதுகாப்பு சங்கத்தினர்…. மயிலாடுதுறையில் பரபரப்பு….!!

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்தும் பாதுகாப்பு சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்தும் பாதுகாப்பு சங்கத்தினர் நாராயணபுரம், மாயூரநாதர் நகர் ஆகிய பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாப்படுகை ரயில்வே கேட் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சங்க மாவட்ட தலைவர் ராயர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மாநில […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. மாவட்ட ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு….!!!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்” மாதர் சங்கத்தினர் கோரிக்கை…. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாதர் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம் ஊராட்சி தலைவரிடம் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீ லட்சுமி கார்டன் பகுதியில்  200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் சாலை வசதி, தெருவிளக்கு, ஆழ்துளை தண்ணீர், ஆற்றுக் குடிநீர், சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எங்களுக்கு இதை செய்து தாங்க…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை….!!

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜாபேட்டை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் குடிநீர் வசதிகள், சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இங்கு  வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். மேலும் அங்குள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் […]

Categories

Tech |