ராஜஸ்தானில் இளம் பெண்ணையும் இளைஞனையும் மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் அடித்த வீடியோ வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் இளம் பெண்ணும், இளைஞனும் உள்ளூர் மக்களால் கொடூரமாக தாக்கப்பட்டனர். பன்ஸ்வாராவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் திருமணமான பெண்ணும் அவரது இளம் நண்பரும் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களால் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டது. திருமணமான பெண், வேறு கிராமத்தைச் சேர்ந்த இளைஞனுடன் இருந்த காட்சி, கிராம மக்களிடையே கோபத்தை […]
