ஆண் நண்பருடன் செல்போனில் பேசிய காதல் மனைவியை கோபத்தில் அடித்து கொன்ற கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அருகில் கண்ணகி நகரில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவரான புகழ் கொடி (29). இவர் மனைவி 21 வயதுடைய சரிதா. இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்கள். புகழ் கொடி கடந்த 17ஆம் தேதி அன்று இரவு தனது ஆட்டோவில் காதல் மனைவி சரிதாவை தலையில் படுகாயத்துடன் ராயப்பேட்டை அரசு […]
