மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற உத்தரப்பிரதேச வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை, அம்பத்தூர் நேரு தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் பிரம்மா(26). இவருடைய மனைவி 22 வயதுடைய ரஷியா கத்துனா. இவர்கள் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த ஒரு ஆண்டிற்கு முன் திருமணமாகி சென்னைக்கு வந்துள்ளார்கள். சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் ஹரிஷ் பிரம்மா வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி அன்று ரஷியா கட்டிலில் இருந்து […]
