Categories
மாநில செய்திகள்

‘ஏம்பா எப்ப பாத்தாலும் குடிக்கிற’….. கேள்வி கேட்ட மகள்கள்…. கட்டையால் அடித்துக் கொன்ற தந்தை…. கொடூர சம்பவம்….!!!

குடிபோதையில் தனது 2 மகள்களை கட்டையால் தாக்கி கொடூரமாக அடித்துக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த ஒரகடம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். கடந்த மாதம் இவருடைய தொல்லை தாங்காமல் 14 வயது மகள் தற்கொலை செய்துகொண்டார். இதை தொடர்ந்து மீண்டும் மது போதையில் வீட்டிற்கு வந்து கோவிந்தராஜ் தொடர்ச்சியாக சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று இவருடைய […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மது போதையில் தகராறு…. நண்பர்களின் வெறிச்செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

 மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம்   பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் பகுதியில் ரயில்வே போலீஸ் லைன் தெருவில் உள்ள சாக்கடையில் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதனை  பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அரக்கோணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த நபரின் சடலத்தை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

தலித் இளைஞர் துடிதுடிக்க அடித்துகொலை… ராஜஸ்தானில் பரபரப்பு…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் அருகே தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் அடித்து கொலை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதனை தீவிரமாக விசாரிக்க தொடங்கினர். அப்போது ஹனுமன்கர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். இவருக்கும் இவர் வீட்டில் அருகில் வசித்து வந்த வேறு சமூகத்தை சேர்ந்த முகேஷ் குமார் என்பவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ரூமில் நள்ளிரவில் நடந்த கொடுமை.. ரெய்டு என்ற பெயரில் தொழிலதிபரை அடித்தே கொன்ற போலீசார்.. கதறிய மனைவி…!!!

தொழிலதிபர் ஒருவர் ஓட்டல் அறையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்ட வழக்கில் போலீசார் அவரை அடித்து கொலை செய்துவிட்டு ஓட்டல் ஊழியர்களின் உதவியுடன் அதனை மறைத்ததாக இறந்தவரின் மனைவி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 38 வயதாகும் மனிஷ் குப்தா என்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தனது நண்பர் சிலருடன் கோரக்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் அவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மதுபோதையில் அடிபட்டு இறந்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அதிக குறும்பு செய்த 5 வயது சிறுவன்…. ஆத்திரத்தில் உறவுக்கார பெண் செய்த கொடூர செயல் ….!!!!

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில், தியாகராஜன்- மேரி என்ற  தம்பதியினர் வசித்து வருகின்றனர் .  இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன. இவர்களின் வீட்டில் போதிய வசதி இல்லாத காரணத்தாலும், சூசை மேரி வேலைக்கு சென்று வருவதாலும், குழந்தைகளை கவனித்துக் கொள்ள இயலவில்லை.  அதனால்  தன்னுடைய இரண்டாவது குழந்தை மகள் கீர்த்தி மற்றும் மூன்றாவது குழந்தை மகன் ஆபேல் ஆகிய இருவரையும் தாம்பரத்தை சேர்ந்த,  சூசை மேரியின் சகோதரியான டார்த்தியின் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.          […]

Categories
தேசிய செய்திகள்

3 இளைஞர்கள்… “ஒரு உயிரினத்தை துடிக்க துடிக்க கொலை”… கங்கையே ரத்த ஆறாக மாறிய கொடுமை..!!

கங்கை ஆற்றில் டால்பின் உயிரினத்தை துடிக்கத்துடிக்க சிலர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக டால்பின்கள் கடலிலும், ஆறுகளிலும் வாழக்கூடியவை. பெரும்பாலும் கடலிலேயே அவை வாழ்ந்து வருகின்றது. ஆறுகளில் வாழும் டால்பின்கள் மிகவும் அரிய வகை. அப்படி உத்தர பிரதேச மாநிலம், பிரதாப்கர் பகுதியை சேர்ந்த கங்கை நதியில் டால்பின் உற்சாகமாக வலம் வந்தது. அப்போது அங்கு இருந்த மனிதர்கள் அது பெரிய வகை சுறா என நினைத்து அதனை கோடாரியால் பயங்கரமாக தாக்கியுள்ளனர். பின்னர் […]

Categories

Tech |