பெங்களூருவில் யதுநந்தன் ஆச்சார்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமூக ஊடகங்கள் மூலம் தனது குறைகளை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளார். அவர் தனது டுவீட்டை பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி மற்றும் மத்திய சட்டம் மற்றும் நிதித்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ ஆகியோருக்கு தெரிவித்துள்ளார். இது குறித்து யதுநந்தன் டுவிட்டர் பதிவில், “யாராவது எனக்கு உதவுவார்களா அல்லது இது நடந்த போது யாராவது எனக்கு உதவி செய்தார்களா? இல்லை. ஏனென்றால் நான் ஒரு […]
