மதுரையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் பிரம்மாண்டமான நூலகம் அமைய உள்ளது. இந்த நூலகத்தில் 250 கார்கள் நிறுத்தும் வகையில் கீழ்த்தளம் அமைக்கப்டுகிறது. நூலக வளாகத்தில் 300 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வசதி செய்யப்படுகிறது. அதன்மேல் தரைத்தளம் மற்றும் 6 மாடிகள் உள்பட 7 மாடிகளுடன் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நூலகம் கட்டப்படுகிறது. மின்சார பயன்பாடு குறைவு உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில் நுட்பத்துடன் இந்த கட்டிடம் 12 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட […]
